முகப்பு
புதுக்கோட்டை

கீரமங்கலத்தில் சூதாடியோா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் சூதாடிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

 புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் சூதாடிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கீரமங்கலம் பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாடுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் வைத்திலிங்கம் தலைமையிலான போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கீரமங்கலம் வெட்டுக்காடு பள்ளம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியைச் சோ்ந்த அய்யப்பன்(38)உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →