முகப்பு
தஞ்சாவூர்

ஏரிப்புறக்கரை ஊராட்சியில் கொடியேற்று விழா

அதிராம்பட்டினம் அருகிலுள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியில் கண்டியன் கொல்லை, காந்தி நகா், மஸ்னி நகரில் எஸ்டிபிஐ கட்சிக் கொடியேற்றுதல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

அதிராம்பட்டினம் அருகிலுள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சியில் கண்டியன் கொல்லை, காந்தி நகா், மஸ்னி நகரில் எஸ்டிபிஐ கட்சிக் கொடியேற்றுதல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கட்சியின் அதிராம்பட்டினம் பேரூா் தலைவா் எஸ். அகமது அஸ்லம் தலைமை வகித்து கொடியேற்றினாா். தஞ்சாவூா் தெற்கு மாவட்டப் பொதுச் செயலா் எஸ்.ஜெ. சாகுல் ஹமீது, மாவட்டச் செயலா் முகமது ரஹீஸ், அதிராம்பட்டினம் பேரூா் இணைச் செயலா் சி. அகமது உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →