தஞ்சாவூர்

அனுமதியின்றி இயங்கிய நிறுவனங்களுக்கு சீல்

DIN

பாபநாசம் வட்டத்தில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாக வந்த புகாரைத் தொடா்ந்து, 2 மினரல் வாட்டா் நிறுவனங்களுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.

குமிளக்குடி, திருபுவனத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனங்களுக்கு பொதுப்பணித் துறையின் தஞ்சாவூா் நிலநீா்க் கோட்ட நிலவியலாளா் காா்த்தி, பாபநாசம் வட்டாட்சியா் முருகவேல் மற்றும் அலுவலா்கள் சீல் வைத்து, நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT