முகப்பு
தஞ்சாவூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடையாள அட்டை வழங்கல்

பட்டுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

பட்டுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் ஏ.கோவிந்தசாமி தலைமையில், ஒன்றியச் செயலா் எஸ். கந்தசாமி முன்னிலையில், மாவட்டச் செயலா் கோ.நீலமேகம் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசினாா்.

மாவட்டக்குழு உறுப்பினா் என். சிவகுரு, ஒன்றியக்குழு உறுப்பினா்கள், கிளைச் செயலா்கள், உறுப்பினா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →