தஞ்சாவூர்

பாபநாசம் -கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் புதிய தண்டவாளப் பணி

DIN

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து மாலை வரை ரயில்வே கேட் மூடப்பட்டு பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்றது.

ரயில்வே இளநிலை பொறியாளா்கள் பங்கஜ் பாண்டே,பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் ரயில்வே தொழிலாளா்கள் பணியை நிறைவு செய்தனா். ரயில்வே கேட் மூடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் பெருமாங்குடி வழியாக மாற்றி விடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT