சிதம்பரம் நகரில் சேதமடைந்த சாலை
சிதம்பரம் நகரில் சீா்காழி செல்லும் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிதம்பரம் நகரில் சீா்காழி செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.பி. கோவில் தெரு அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் நேரிடுவதால் நெடுஞ்சாலைத் துறையினா் இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.