முகப்பு
கடலூர்

பண்ருட்டி ஒன்றியக்குழுக் கூட்டம்

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ராதிகா, கே.குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் எஸ்.பாண்டியன் தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கேட்டுக்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →