செய்திகள்

இன்ஸ்டகிராமில் நேரலையில் உரையாடவுள்ள இசையமைப்பாளர் அனிருத்

இரவு 9 மணிக்கு நேரலையில் உரையாடவிருக்கிறேன் என...

DIN

செப்டம்பர் 30, 2021

இந்த நாளை 2021-ம் ஆண்டின் படைப்பாளி தினமாகக் கொண்டாடுகின்றன பிரபல சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக்கும் இன்ஸ்டகிராமும்.

இதையடுத்து இணையம் வழியாகப் பல நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகின்றன. 

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான அனிருத், 2021 படைப்பாளி தினத்துக்காக இன்ஸ்டராமில் நேரலையில் உரையாடவுள்ளார்.

இன்றிரவு (செப். 30) 9 மணிக்கு நேரலையில் உரையாடவிருக்கிறேன் என இன்ஸ்டகிராமில் அனிருத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறியதாவது: இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் படைப்பாளி தினத்தன்று தமிழ்நாட்டில் உள்ள திறமைசாலிகள், வருங்கால படைப்பாளிகளுடன் நேரலையில் உரையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். என்னைப் போன்ற கலைஞர்கள் தங்களை வெளிப்படுத்தவும் ரசனையில் ஒரே அலைவரிசை கொண்டவர்களுடன் இணையவும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டகிராமும் உதவுகின்றன என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

SCROLL FOR NEXT