செய்திகள்

பவன் கல்யாணுக்கு அம்மாவாக நடிக்கும் கௌதமி!

DIN

நடிகர் பவன் கல்யாண் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ‘புரோ’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக உஸ்தாத் பகத் சிங் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்கி வருகிறார். நாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். 

இந்நிலையில், இப்படத்தில் பவன் கல்யாணுக்கு அம்மாவாக நடிகை கௌதமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெறி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிகை ராதிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT