இந்திய ரயில்வேயில் 3366 புதிய வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் அளிக்கப்பட உள்ள 3366 தொழில்பழகுநர் பயிற்சிக்கு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு
கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் அளிக்கப்பட உள்ள 3366 தொழில்பழகுநர் பயிற்சிக்கு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: RRC-ER/Act Apprentices/2020-21
நிறுவனம்: கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம்
மொத்த காலியிடங்கள்: 3366
பணி: தொழில் பழகுநர்(Apprentice)
ரயில்வே ஆட்சேர்ப்பு காலிப்பணியிடங்கள் விவரம் :
1. Howrah Division - 659
2. Sealdah Division - 1123
3. Asansol Division - 412
4. Malda Division - 100
5. Kanchrapara Workshop - 190
6. Liluah Workshop - 204
7. Jamalpur Workshop - 678
வயதுவரம்பு: 15 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும்
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | எஸ்பிஐ வங்கியில் 2056 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சி தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrcer.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்கள் தவிர, மற்ற பிரிவைச் சார்ந்த விண்ணப்பத்தார்க்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2021
மேலும் விவரங்கள் அறிய https://139.99.53.236:8443/rrcer/NOTIFICATION%20ACT%20APPRENTICE%202020-21.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.