முகப்பு
செய்திகள்

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் - புகைப்படங்கள்

தமிழகத்தில் கரோனா பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியதால்,  மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது.

Updated On : 23 ஜனவரி, 2022 at 6:26 PM
அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கடைகள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.
பகிர்:
முழு ஊரடங்கையொட்டி பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.
முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடி காணப்படும் சங்ககிரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை.

Advertisement

வெறிச்சோடிய கம்பம் தேனி பிரதான சாலை.
முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடிய கம்பம் மெட்டு சோதனைச் சாவடி.
தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தால் வெறிச்சோடிக் காணப்படும் திருப்பூர் குமரன் சாலை.
தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தால் காதர் பேட்டையில் மூடப்பட்டுள்ள கடைகள்.
தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தால் வெறிச்சோடிய நிலையில் காணப்படும் தாராபுரம் சாலை.
முழுபொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் எடப்பாடி நகரின் பெரும்பாலான வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.