முகப்பு
அரசியல்

கீழடி ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்

வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடி ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாடினார். அதேபோல், மானாமதுரை தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டார் பேசினார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →