இந்தியா

ஜாா்க்கண்ட் முதல் கட்ட தோ்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

DIN

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தோ்தல் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், மொத்தம் 189 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 18,01,356 பெண்கள் உள்பட 37,83,055 போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். 

இந்நிலையில், சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. காலை முதலே மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்துச் செல்கின்றனர்.

நக்ஸல்கள் ஆதிக்கம் அதிகமுள்ள மாநிலம் என்பதால் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT