இந்தியா

நிரம்பும் மருத்துவமனை: தெருக்களில் உறங்கும் கரோனா நோயாளிகள்

மகாராஷ்டிரத்தில் கரோனா படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் தெருக்களில் உறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

DIN

மகாராஷ்டிரத்தில் கரோனா படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் தெருக்களில் உறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிகை மற்ற மாநிலங்களை விட நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், இடத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன்விளைவாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தெருக்களில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகங்களிலும் கரோனா நோயாளிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், பல கரோனா நோயாளிகள் தெருக்களில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’: முதல்வரின் ‘எக்ஸ்’தள முகப்பில் புதிய வாசகம்

தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை

பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!

ரோபோ சங்கர் மறைவு: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

SCROLL FOR NEXT