முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 6,354 பேருக்கு கரோனா; ஒமைக்ரான் 653 ஆனது

நாட்டில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,345 ஆக உள்ளது. புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த ஒமைக்ரான் பாதிப்பு 653 ஆக உள்ளது.

Updated On : 28 டிசம்பர், 2021 at 1:04 PM
நாட்டில் புதிதாக 6,354 பேருக்கு கரோனா; ஒமைக்ரான் 653 ஆனது
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:17 AM


புது தில்லி: நாட்டில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,345 ஆக உள்ளது. புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த ஒமைக்ரான் பாதிப்பு 653 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனாவிலிருந்து 6,450 பேர் குணமடைந்துள்ளனர். இதனால, கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 75,456 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.40 சதவீதமாக உள்ளது.

இதையும் படிக்க.. கரோனா தடுப்பூசி, பேரிடரை வெல்லும் பேராயுதமானது எப்படி?

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 653 ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுளள்து. இவர்களில் 186 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரத்திலும், தில்லியிலும் ஒமைக்ரான் பாதிப்பு தலா 160 ஆக உள்ளது. தமிழகத்தில் 34 உள்ளது உள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.