நாட்டில் புதிதாக 6,354 பேருக்கு கரோனா; ஒமைக்ரான் 653 ஆனது 
இந்தியா

நாட்டில் புதிதாக 6,354 பேருக்கு கரோனா; ஒமைக்ரான் 653 ஆனது

நாட்டில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,345 ஆக உள்ளது. புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த ஒமைக்ரான் பாதிப்பு 653 ஆக உள்ளது.

ANI


புது தில்லி: நாட்டில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,345 ஆக உள்ளது. புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த ஒமைக்ரான் பாதிப்பு 653 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் கரோனாவிலிருந்து 6,450 பேர் குணமடைந்துள்ளனர். இதனால, கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 75,456 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.40 சதவீதமாக உள்ளது.

இதையும் படிக்க.. கரோனா தடுப்பூசி, பேரிடரை வெல்லும் பேராயுதமானது எப்படி?

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 653 ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுளள்து. இவர்களில் 186 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிரத்திலும், தில்லியிலும் ஒமைக்ரான் பாதிப்பு தலா 160 ஆக உள்ளது. தமிழகத்தில் 34 உள்ளது உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT