இந்தியா

'பல மணி நேரங்கள் வீணாகிவிட்டது; இனி புதிய இந்தியாவுக்காக பணியாற்றுங்கள்'

DIN

நீங்கள் விரும்பும் புதிய இந்தியாவுக்காக பணியாற்றுங்கள் என்று கான்பூரில் நடைபெற்ற ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ஐஐடியில் இன்று (டிச.28) 54-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 

கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு கட்டப் பணிகள் நடைபெற்றன. அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீங்கள் விரும்பும் இந்தியா நோக்கி நீங்கள் பணிபுரியுங்கள். ஏற்கெனவே பல ஆண்டுகள் வீணாகியுள்ளது. 

இரண்டு தலைமுறை கடந்துவிட்டது. இனி இன்றிலிருந்து வரும் அடுத இரண்டு மாதங்களைக் கூட வீணாக்கிவிடக்கூடாது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT