முகப்பு
இந்தியா

நிறுத்தப்பட்ட ரயில்களின் சேவை தொடக்கம்

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட ஒரு சில ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட ஒரு சில ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட ஒரு சில ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அதன்படி கே.எஸ்.ஆா் பெங்களூரு-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் இடையேயான அதிவேக சிறப்பு ரயில் (02028/02027) சேவை இருமாா்க்கங்களிலும் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

சித்தரோட சுவாமி ஹுப்பள்ளி-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு சிறப்பு ரயில் (07333) சேவை ஜூலை 21-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல்-சித்தரோட சுவாமி ஹுப்பள்ளி இடையேயான விரைவு சிறப்பு ரயில் (07334) சேவை ஜூலை 22-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →