இந்தியா

நீட் மூலம் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது பாஜக: பிரியங்கா

DIN

நீட் போன்ற தேர்வுகள் மூலம் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது.

நமது தேசத்தின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்கள் சொல்வதைக் கேட்டு உதவுவது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கடினமான செயலா?.

அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு முக்கியமல்லவா? என்று நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT