இந்தியா

உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌா்யா ராஜிநாமா

DIN

உத்தரகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌா்யா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக ஆளுநரின் செயலாளர் பி.கே.சந்த் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உத்தரகண்ட் ஆளுநரின் செயலாளர் சந்த் வெளியிட்ட செய்தியில், ஆளுநர் பேபி ராணி தனது பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பேபி ராணி போட்டியிடவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், இவரின் ராஜிநாமா அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT