இந்தியா

கேரளத்தில் மீண்டும் 15,768 பேருக்கு கரோனா தொற்று

DIN

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,768 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 214 பேர் பலியாகினர்.

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் புதிதாக 15,768 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

புதிதாக 214 பேர் பலியான நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,897-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,61,195 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT