முகப்பு
இந்தியா

நாட்டில் 64.05 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 64.05 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
நாட்டில் 64 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 64.05 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 59,62,286 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 64,05,28,644(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 24,75,08,226

இரண்டாம் தவணை - 2,72,63,275

45 - 59 வயது

முதல் தவணை - 13,02,09,298

இரண்டாம் தவணை - 5,40,22,975

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,66,24,593

இரண்டாம் தவணை - 4,47,11,039

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,57,727

இரண்டாம் தவணை - 83,70,851

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,20,921

இரண்டாம் தவணை - 1,31,39,739

மொத்தம்64,05,28,644
முழு கட்டுரையைப் படிக்க →