இந்தியா

தாயை கிண்டல் செய்தவரை அடித்துக்கொன்ற மகன்! 

DIN

விசாகப்பட்டினம் பகுதியில் மதுபோதையில் தாயை கிண்டல் செய்த நபரை, மகன் ஓடஓட விரட்டி கல்லால் அடித்துக்கொன்றுள்ளார். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் பகுதியில் மதுபோதையில் தாயை கிண்டல் செய்த நபரை ஓடஓட விரட்டி கல்லால் அடித்துக்கொன்ற மகன் சடலத்தை சாலையில் இழுத்து வந்து தாயின் காலடியில் வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

சீனு என்பவர் மதுபோதையில் கிண்டல் செய்ததை மன உளைச்சலான தாய், தனது மகனிடம் கூறியுள்ளார். உடனே தாயை பைக்கில் ஏற்றி சீனுவை தேடி வந்து, ஓடஓட விரட்டி அடித்துக்கொன்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT