இந்தியா

கோவாவில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் திறப்பு விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) கோவா மற்றும் மகாராஷ்டிரத்துக்கு செல்கிறார்.

DIN

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் திறப்பு விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) கோவா மற்றும் மகாராஷ்டிரத்துக்கு செல்கிறார்.

மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். மேலும், நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் அவர் தொடக்கி வைக்க உள்ளார். அதன்பின் எய்ம்ஸ் மருத்துவமனையையும் திறந்து வைக்க உள்ளார்.

கோவா மாநிலத்துக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி மோப்பா சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

இந்த மோப்பா விமான நிலையம் வடக்கு கோவாவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் ரூ.2,870 கோடியில் உருவாகியுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு இந்த விமான நிலையத்தின் மூலம் 44 லட்சம் பயணிகள் பயனடைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4.2.1976: கருணாநிதி, சில மாஜி தி.மு.க. மந்திரிகள் மீது விசாரணை

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

இந்தியாவுக்கு வரி குறைப்பு: பிரதமா் மோடிக்கு ஜவுளித் தொழில் அமைப்புகள் நன்றி

கர்நாடக பேரவையில் விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்

கொலை வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

SCROLL FOR NEXT