இந்தியா

கோவாவில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

DIN

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் திறப்பு விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) கோவா மற்றும் மகாராஷ்டிரத்துக்கு செல்கிறார்.

மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். மேலும், நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் அவர் தொடக்கி வைக்க உள்ளார். அதன்பின் எய்ம்ஸ் மருத்துவமனையையும் திறந்து வைக்க உள்ளார்.

கோவா மாநிலத்துக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி மோப்பா சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

இந்த மோப்பா விமான நிலையம் வடக்கு கோவாவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் ரூ.2,870 கோடியில் உருவாகியுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு இந்த விமான நிலையத்தின் மூலம் 44 லட்சம் பயணிகள் பயனடைவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT