இந்தியா

குழாய் நீர் இணைப்புக்கு ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

DIN

குழாய் நீர் இணைப்புகளை வழங்க ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 

அப்போது உரையாற்றிய அவர், 

2022-23ஆம் ஆண்டில் 3.8 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்க ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளுக்கு மார்ச் 31, 2023 வரை அதாவது ஓராண்டு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய முறை(என்பிஎஸ்) பங்களிப்பில் வரிவிலக்கு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக அதிகரிக்க உள்ளது என்றும் நிதியமைச்சர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT