இந்தியா

மேற்குவங்கத்தில் 8 - 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

DIN

மேற்குவங்கத்தில் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் குறைந்துள்ளதையடுத்து படிப்படியாக பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், மேற்குவங்கத்தில் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த வாரம் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். 

அதன்படி இன்று மேற்குவங்கத்தில் 8 முதல் 12 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

ஆரம்பப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT