முகப்பு
இந்தியா

இமாசலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவு

இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் புதன்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் புதன்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்ததாவது, 

இன்று காலை 9.58 மணியளவில் பூமிக்கு கீழே 7 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது சிம்லாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
 

முழு கட்டுரையைப் படிக்க →