இந்தியா

இமாசலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவு

DIN

இமாசல பிரதேசத்தின் சிம்லாவில் புதன்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்ததாவது, 

இன்று காலை 9.58 மணியளவில் பூமிக்கு கீழே 7 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது சிம்லாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT