முகப்பு
இந்தியா

மும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

மும்பையில் கஞ்ஜுமார்க் பகுதியில் உள்ள என்.ஜி. ராயல் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பின் 10 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி வருகிறது. 

குடியிருப்பில் உள்ளவர்களை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. 10 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →