முகப்பு
இந்தியா

மும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Updated On : 28 பிப்ரவரி, 2022 at 3:09 PM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

மும்பையில் கஞ்ஜுமார்க் பகுதியில் உள்ள என்.ஜி. ராயல் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பின் 10 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி வருகிறது. 

குடியிருப்பில் உள்ளவர்களை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. 10 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

Advertisement

காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.