இந்தியா

முன்னாள் ராணுவத்தினரின் ஓய்வூதியம் நிறுத்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நூற்றுக்கணக்கான முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வழங்காததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தேசத்தை அவமதித்துள்ளார்

DIN


புதுதில்லி: நூற்றுக்கணக்கான முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வழங்காததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தேசத்தை அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரே பதவி, ஒர் ஓய்வூதியம் என்ற மோடி அரசின் ஏமாற்றத்திற்குப் பின், தற்போது ​​'ஆல் ரேங்க், நோ பென்சன்' என்ற கொள்கையை ஏற்றுக்கொள்கிறது.

நமது ராணுவ வீரர்களை அவமதிப்பது நமது தேசத்தை அவமதிக்கும் செயலாகும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை அரசு விரைந்து வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT