தங்க நிறத்தேர் 
இந்தியா

ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் கரையொதுங்கியது

ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் கரையொதுங்கியது

DIN

ஆந்திரம்: மர்மமான தங்க நிறத்தேர் ஒன்று கரையொதுங்கியது. 

ஆந்திரத்தில் அசானி புயல் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் சுன்னபள்ளி கடற்கரையோரம் தங்க நிறத் தேர் ஒன்று கரையொதுங்கியது. 

துணை காவலர் நௌபாடா கூறியதாவது: அநேகமாக இது வேறு நாட்டை சார்ந்ததாக இருக்கலாம். நாங்கள் இதை மேல் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT