இந்தியா

யமுனை ஆறு வற்றத் தொடங்கியது

தில்லி: தில்லியில் உள்ள யமுனை ஆறு வற்றத் தொடங்கியுள்ளது. 

DIN

தில்லி: தில்லியில் உள்ள யமுனை ஆறு வற்றத் தொடங்கியுள்ளது. 

தில்லியின் நீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 

“யமுனை ஆற்றில் இன்று 5.5 அடி அளவிலான  பள்ளம் தென்பட்டது . தில்லியின் 3 தண்ணீர் சுத்திகரிக்கும் பூங்காக்களின் உற்பத்தி அளவு 40% குறைந்தது. இதனால் தில்லியின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. தில்லி மக்களுக்கு பெரும்பாலும் யமுனை ஆற்றிலிருந்துதான் நீர் வழங்கப்படுகிறது. யமுனாவின் நீர் இருப்பு ஹரியானா மாநிலம் திறந்து விடும் நீரின் அளவைப் பொறுத்தது” என தில்லி நீர் மேலாண்மை வாரியத் துணைத்தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT