இந்தியா

ஒடிசா குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

DIN

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தானேஸ்வர் அருகே உள்ள ஸ்கிராப் குடோனில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் மொத்தம் ஐந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT