இந்தியா

ஒடிசா குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

DIN

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தானேஸ்வர் அருகே உள்ள ஸ்கிராப் குடோனில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தீயை அணைக்கும் பணியில் மொத்தம் ஐந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

வேன் பதிப்புக்கு... ராகுல் பேச்சால் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

சாரேகாமா இந்தியா லாபம் 17.8% சரிவு!

SCROLL FOR NEXT