இந்தியா

சைவ முதலை மரணம்! பக்தர்கள் சோகம்

கும்லா அருகே ஸ்ரீ அனந்தபுரம் கோயிலில் இருந்த சைவ முதலை உயிரிழந்தது.

DIN

கிருஷ்ணகிரி: கும்லா அருகே ஸ்ரீ அனந்தபுரம் கோயிலில் இருந்த சைவ முதலை உயிரிழந்தது.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் கும்லா அருகே ஸ்ரீ அனந்தபுரம் கோயில் உள்ளது.  தண்ணீரால் சுழப்பட்ட இந்த கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாபியா என்ற முதலை வசித்து வந்தது. அதன் வயது 75.

இறைவனுக்கு படையலிடும் உணவை மட்டும் உண்டுவந்த இந்த சைவ முதலை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. தகவல் அறிந்த பக்தர்கள் கோயில் முன்பு வைக்கப்ட்டிருக்கும் முதலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சைவ முதலை மரணமடைந்த சம்பவம் பக்தர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT