இந்தியா

14,000 பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு ஒப்புதல்

14,000 பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

புது தில்லி: 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு  ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.27.360 கோடி ஒதுக்கீடு செய்யும். மாநில அரசு ரூ.18.125 கோடி ஒதுக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் திட்டத்தில் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள் நவீனப்படுத்தப்பட உள்ளன என்று  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டில் 14,000 பள்ளிகளை நவீனப்படுத்துவதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோந்தா புயல்: தண்ணீரில் மூழ்கிய தோர்னக்கல் ரயில் நிலையம்!

தென்கொரியா வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்!

மருந்து முறைகேடு வழக்கில் மேலும் சிலரைத் தேடும் காவல்துறை

3-வது முறையாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!

பிகார் முதல்வர் பதவி அவர்களின் மகன்களுக்கு அல்ல! - லாலு, சோனியாவை சீண்டிய அமித் ஷா

SCROLL FOR NEXT