இந்தியா

தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லி நிலோத்தி என்ற கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று(திங்கள்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

DIN

தில்லி நிலோத்தி என்ற கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று(திங்கள்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 10 தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் பொருட்சேதம் அதிகளவில் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தொழிற்சாலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்களில் தீ பற்றி எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 

கடந்த வியாழக்கிழமை தில்லியின் பவானா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயணைப்பு வீரர்கள் 6 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்துக்கு போலீஸாா் நிபந்தனைகள்!

ராஜ்நாத் சிங் அக். 9-இல் ஆஸ்திரேலியா பயணம்

புகையிலைப் பொருள் விற்றவா் கைது

கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனம், மருத்துவர் மீது வழக்குப் பதிவு

பிக் பாஸ் 9: 20 போட்டியாளர்கள் - முழு விவரம்!

SCROLL FOR NEXT