கோப்புப்படம். 
இந்தியா

டீக்கடைக்குள் புகுந்த லாரி, 5 பேர் பலி!

திருச்சி - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டையிழந்த லாரி சாலையோரத்திலிருந்த டீக்கடையில் மோதி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

DIN

புதுக்கோட்டையில் சிமென்ட் ஏற்றி வந்த லாரி டீக்கடை ஒன்றில் மோதியதில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர், 19 பேர் காயப்பட்டுள்ளனர். 

ரோட்டோர டீக்கடையை சேதமாக்கிய லாரி இரண்டு வாகனங்களையும் மோதியுள்ளது. 

திருச்சி - ராமேசுவரம் நெடுஞ்சாலையில், அரியலூரிலிருந்து சிவகங்கை வந்துகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததில் ஒரு கார் மற்றும் வேனில் மோதியது. பின்னர் சாலையோரத்திலிருந்த டீக்கடை ஒன்றில் மோதியது. 

4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தெர்வித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT