இந்தியா

464 கிராம் ஹெராயின் பறிமுதல்! : அசாம் முதலமைச்சர்

DIN

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், 'கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் நாகோன் மாவட்டக் காவல்துறை சோதனைகள் நடத்தியது.

கெருக்காமுக் கிராமத்தில் நடத்திய சோதனையில் 464கிராம் ஹெராயின் பரிமுதம் செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சோதனையில் 1.92 லட்சம் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம், இரண்டு கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார் முதலமைச்சர். சிறப்பாக பணியாற்றிய, மாநிலக் காவல்துறைக்குத் தன் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT