இந்தியா

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்வந்த் சிங்கின் வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

DIN

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்வந்த் சிங்கின் வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

போதைப்பொருள் தொடர்பான பணமோசடி வழக்கின் ஒரு பகுதியாக குல்வந்த் சிங்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மொஹாலி, அமிர்தசரஸ் மற்றும் லூதியானாவில் உள்ள இடங்கள் மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் துணையுடன் கூட்டாட்சி புலனாய்வு முகமையால் பாதுகாக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், மொஹாலியில் உள்ள எஸ்ஏஎஸ் நகரில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சிங்கிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

“சிறுவயதிலேயே தமிழ் கற்றிருக்கலாம் என விரும்புகிறேன்!” பிரதமர் மோடி உரை! | Coimbatore

சபரிமலை தரிசனம்: 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்!

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிவு!

தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!

SCROLL FOR NEXT