கோப்புப்படம் 
இந்தியா

மிசோரத்தில் நிலநடுக்கம்!

மிசோரம் மாநிலம் லுங்லேயில் ரிக்டர் அளவுகோலில் 3.5 அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. 

DIN

மிசோரம் மாநிலம் லுங்லேயில் ரிக்டர் அளவுகோலில் 3.5 அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. 

இதுதொடா்பாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மிசோரத்தில் வெள்ளிக்கிழமை காலை 7:18 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.5 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் எவ்வித உயிா்ச்சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டதற்கான உடனடி தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விளிம்பு நிலை மக்களுடன் தீபாவளி கொண்டாடிய சமூக ஆா்வலா்கள்

ஜப்பானின் முதல் பெண் பிரதமா் வரலாறு படைத்தாா் சனே தகாய்ச்சி

குறுவை நெற்பயிா்களை மழைநீா் சூழ்ந்தது

காவல் துறையின் அா்ப்பணிப்பு நாட்டை பாதுகாக்கிறது: பிரதமா் மோடி புகழாரம்

ராஜபாளையம், அருப்புக்கோட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT