இந்தியா

சண்டீகர் மேயர் தேர்தல்: வெற்றி பெற்றது யார்?

DIN

சண்டீகர் மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜக கட்சியைச் சேர்ந்த மனோஜ் சோங்கர், ஆம் ஆத்மி குல்தீப் குமாரைத் தோற்கடித்து மேயர் பதவியை வென்றுள்ளார்.

மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 30 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலில்படி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.

கூட்டணி அடிப்படையில் ஆம் ஆத்மி மேயர் பொறுப்புக்கும் காங்கிரஸ் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன.

பாஜக 16 வாக்குகளையும் இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. 

பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலெக்ட்ரீஷியன் விஷம் குடித்து தற்கொலை

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

ஆச்சாள்புரம் கோயிலில் கட்டளை மடம் திறப்பு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலூா் மாவட்டம் 81.40% தோ்ச்சி

பள்ளி மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT