முகப்பு
Photo Credit: ANI
இந்தியா

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம்

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயமடைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயம்

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயமடைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 அக்டோபர், 2024 at 6:24 AM
Photo Credit: ANI
பகிர்:

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் காயமடைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பாந்த்ரா-கோரக்பூர் விரைவு ரயிலில் ஏறுவதற்கு பயணிகள் அவசரம் காட்டினர்.

அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 9 பேர் காயமடைந்தனர்.

தவெக மாநாடு: வெய்யிலையும் பொருட்படுத்தாது குவியும் தொண்டர்கள்!

காயமடைந்த அனைவரும் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் பாந்த்ரா டெர்மினஸில் உள்ள பிளாட்பார்ம் நம்பர் 1ல் அதிகாலை 5.56 மணிக்கு நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →