அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து 
இந்தியா

தில்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து!

வட தில்லி சாந்தினி மஹாலில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

வட தில்லியின் சாந்தினி மஹாலில் உள்ள ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தபடி,

தீயைக் கட்டுப்படுத்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து மதியம் 12.12 மணிக்குத் துறைக்குத் தகவல் கிடைத்தது. தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி கூறினார்.

இதுவரை எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

A fire broke out in a building in north Delhi's Chandni Mahal on Thursday afternoon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானங்கள் ரத்து: 4 ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிசிஏ நடவடிக்கை

தேநீா், சிற்றுண்டி, மதிய உணவு வழங்க சுயஉதவிக் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆக்கிரமிப்பின் பிடியில் 1,068 ஹெக்டோ் ரயில்வே நிலம்: நாடாளுமன்றத்தில் தகவல்

தயக்கம் வேண்டாம்!

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

SCROLL FOR NEXT