முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வரை அவதூறாக பேசியதாக தி.மு.க. பேச்சாளர் மீது வழக்கு

தி.மு.க. பேச்சாளராக இருப்பவர் கரூர் முரளி. இவர், திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் கடந்த 11-10-2013 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்ரை அவதூறாக பேசியதாகக்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தி.மு.க. பேச்சாளர் மீது திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தி.மு.க. பேச்சாளராக இருப்பவர் கரூர் முரளி. இவர், திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் கடந்த 11-10-2013 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்ரை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் அரசு வழக்குரைஞர் என்.சிவலிங்கமுத்து, திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்த மனுவை நீதிபதி நசீர்அகமது விசாரித்து, இந்த வழக்கை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →