தற்போதைய செய்திகள்

மங்களூரு மாநகராட்சி ஆணையராக அஷ்கி ஸ்ரீதர் நியமனம்

PTI

மங்களூரு மாநகராட்சியின் புதிய ஆணையராக அஷ்கி ஸ்ரீதரை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 20 நாள்களுக்கு முன்பு, முன்னாள் ஆணையர் அஜித்குமார் ஹெக்டே இடமாற்றம் செய்யப்பட்டதால் ஆணையர் பதவி காலியாக இருந்தது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீதர், பிதர் பகுதியில் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர். 

சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஸ்ரீதர். இதற்கு முன்பு மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தில் உதவி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT