தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் பிடிபட்டனர்

DIN


தூத்துக்குடியில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள தனியார் குடோனில் காவலர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர். 

அப்போது இலங்கையை சேர்ந்த 7 மீனவர்கள் அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வில்பி, குயின்தாஸ், ஆரோக்கியம், சமந்தா அப்பு, அந்தோணி ரூபசிங்கே, விக்ரமசிங்கே, ரவிச்சந்திரன், ஆகியோர் என தெரிய வந்தது. 

அவர்கள் கடந்த  பிப்ரவரி 29- ஆம் தேதி விமானம் மூலம் சென்னைக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி க்கு வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்து அவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT