தற்போதைய செய்திகள்

புதியதாக 949 பேருக்கு கரோனா பாதிப்பு: சுவிட்சர்லாந்தில் பாதிப்பு  10,714 ஆக உயர்வு

DIN

ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதியதாக 949 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து சுவிட்சர்லாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,714 ஆக உயர்த்தியுள்ளது என்று சுவிஸ் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103-ல் இருந்து 161 ஆக உயர்ந்துள்ளது என்றும் இதுவரை 91,400 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 14 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT