தற்போதைய செய்திகள்

பூண்டி, புழல் ஏரிகளில் தலைமைப் பொறியாளர் ஆய்வு

DIN

பூண்டி, புழல் ஏரிகளில் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள எரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் ஆய்வு செய்த மண்டல தலைமைப் பொறியாளர் கூறுகையில்,

நீர்வரத்து, ஏரி கரைகளின் தன்மை பொறுத்து உபரிநீர் திறந்துவிடப்படும் என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT