தற்போதைய செய்திகள்

கோயம்பேடு சந்தையில் இதுவரை 8,239 வியாபாரிகளுக்கு தடுப்பூசி

கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை 8,239 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

DIN

கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை 8,239 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடு சந்தையில் கரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூன் 9 ஒரே நாளில் 703 வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், இதுவரை மொத்தம் 8,239 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், கரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT