தற்போதைய செய்திகள்

ஆப்கனில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7ஆகப் பதிவு

ANI

ஆப்கானிஸ்தான் நாட்டில் வியாழக்கிழமை 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கான் நாட்டின் ஃபய்சாபாத் அருகே வியாழக்கிழமை மாலை 5.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கமானது, ஃபய்சாபாத்தின் வடகிழக்கே 123 கிலோ மீட்டரிலும், 140 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT