தலைஞாயிறு பேரூராட்சித் தலைவர் தேர்தல்: திமுக - காவலர்கள் இடையே தள்ளுமுள்ளு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சித் தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்
தற்போதைய செய்திகள்தலைஞாயிறு பேரூராட்சித் தலைவர் தேர்தல்: திமுக - காவலர்கள் இடையே தள்ளுமுள்ளு
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சித் தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சித் தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வளாகத்துக்குள் |நுழைய முயன்ற திமுகவினருக்கும், காவலர்களுக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது.
தலைஞாயிறு பேருராட்சித் தேர்தலில் மொத்த 15 வார்டுகளில் அதிமுக - 8, திமுக - 7 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் செந்தமிழ்ச்செல்வியும், திமுக சார்பில் முத்துலெட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர்கள் கூடுதலாக உள்ளனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வளாகத்துக்கு வெளியே, நுழைவு தடுப்பு பகுதியில் கூட்டமாக கூடிய திமுகவினர் கூச்சலிட்டனர். தேர்தலை ரத்து செய்ய கோரி முழங்கினர். அத்துமீறி நுழைய முயன்றதால் திமுகவினருக்கும், காவலர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாகை எஸ்.பி ஜெவஹர் தலைமையல் அதிரடிப்படையினர் உள்பட ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் முடிவு அறிவிப்பது தாதமாகி வருகிறது,