முகப்பு
செங்கல்பட்டில் வாக்களிக்க வந்த முதியோர்.
தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டில் வாக்களிக்க வந்த முதியோர்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நடைபெறும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, கூடுவாஞ்சேரி நகராட்சி,

தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டில் வாக்களிக்க வந்த முதியோர்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நடைபெறும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, கூடுவாஞ்சேரி நகராட்சி,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
செங்கல்பட்டில் வாக்களிக்க வந்த முதியோர்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நடைபெறும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் செங்கல்பட்டு நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, கூடுவாஞ்சேரி நகராட்சி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, மாமல்லபுரம் பேரூராட்சி, திருப்போரூர் பேரூராட்சி, ஆகியவைகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்று கொண்டு இருக்கிறது.+

செங்கல்பட்டு பெரிய நத்தம் பகுதியில் லிட்டில் ஜாக்கி பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் ஏராளமான முதியவர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் ஆட்டோவில் வந்து சக்கர நாற்காலியில் வாக்குப்பதிவு செய்ய செல்கின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →